பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மாணவன்!
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகரன் தன்வந்த் என்ற சிறுவன் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரைக்குமான 32 கிலோமீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். தனுஸ்கோடியில் இன்று அதிகாலை 12.05 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் சற்றுமுன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளார். அத்துடன் அந்த சிறுவனுடைய பாடசாலையை சேர்ந்தவர்கள் பாடசாலை கொடியினை தாங்கியவாறு அவர்கள் படகிலே பின்தொடர்ந்து அந்த சிறுவனை உட்சாகமூட்டியுள்ளனர். சாதனை மேலும், உலகத்தில் 50 பில்லியன் மக்களிடையே நீச்சல் மூலம் … Continue reading பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மாணவன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed